Followers

கடைசிவரை நான்

Thursday, August 27, 2009

காலங்கள் கடந்தாலும்

கடலலைகள் ஓய்ந்தாலும்

கல் நெஞ்சம் கரைந்தாலும்

கடமைகள் முடிந்தாலும்

கண்களின் ஓரமாய்

காயாத ஈரமாய்

கடைசி வரை நான்

நினைவுகளாய்..............

0 comments:

Post a Comment