♥ ♥ ஆண்களின் நட்பு உதை பந்து போல ... எவ்வளவு உதைத்தாலும் உடையாது .. பெண்களின் நட்பு கண்ணாடி போல அவர்களை போலவே நொறுங்கி விடுகிறது ♥ ♥
♥ ♥ துன்பம் உனக்கு ரொம்ப துயரம் தருகிறதா ?கவலை படாதே நீ அதற்கு துன்பம் கொடு ..வாழலாம் நீயும் இன்பமாக ♥ ♥
♥ ♥ நீயும்.. ..நானும் ...நம் நட்பும் சேர்ந்து போட்டி போடுகையில் ...உனக்கு நானும் எனக்கு நீயும் விட்டு கொடுக்கிறோம் ...இறுதியில் வென்றுவிடுகிறது நம் நட்பு ♥
♥ ♥ இயல்பாய் செல்லும் வாழ்க்கையை ...இனிப்பாய் மாற்றுகிறது காதலும் நட்பும் ♥ ♥
Followers
Archives
Natpu Kavithaigal
Sunday, October 16, 2011Posted by A at 3:21 AM 0 comments
Labels: Kavithaigal, natpu, natpu kavithaigal
Subscribe to:
Posts (Atom)