Followers
Archives
Natpin kavithaigal
Monday, April 9, 2012Posted by Lovely at 1:08 AM 0 comments
Labels: natpu kavithai, natpu kavithaigal, natpu kavithaikal, Natpukalam, Natpukalangal
Nanbanin Kavithaigal
Tuesday, February 28, 2012Posted by Lovely at 12:11 AM 1 comments
Labels: Kavithaigal, Nanbanin Kavithaigal, natpu kavithai, natpu kavithaigal, natpu kavithaikal, Natpukalam, Natpukalangal
Natpu Kavithaigal
Sunday, October 16, 2011♥ ♥ ஆண்களின் நட்பு உதை பந்து போல ... எவ்வளவு உதைத்தாலும் உடையாது .. பெண்களின் நட்பு கண்ணாடி போல அவர்களை போலவே நொறுங்கி விடுகிறது ♥ ♥
♥ ♥ துன்பம் உனக்கு ரொம்ப துயரம் தருகிறதா ?கவலை படாதே நீ அதற்கு துன்பம் கொடு ..வாழலாம் நீயும் இன்பமாக ♥ ♥
♥ ♥ நீயும்.. ..நானும் ...நம் நட்பும் சேர்ந்து போட்டி போடுகையில் ...உனக்கு நானும் எனக்கு நீயும் விட்டு கொடுக்கிறோம் ...இறுதியில் வென்றுவிடுகிறது நம் நட்பு ♥
♥ ♥ இயல்பாய் செல்லும் வாழ்க்கையை ...இனிப்பாய் மாற்றுகிறது காதலும் நட்பும் ♥ ♥
Posted by A at 3:21 AM 0 comments
Labels: Kavithaigal, natpu, natpu kavithaigal
Kodupatharkku
Sunday, July 17, 2011தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய் !
மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே !
Posted by A at 9:54 AM 0 comments
Labels: Kodu, Kodupatharkku, natpu, natpu kavithaigal, natpu kavithaikal, Natpukalam, Natpukalangal
Natpukalangal
Tuesday, June 22, 2010Posted by A at 11:56 AM 1 comments
Labels: natpu kavithai, natpu kavithaigal, Natpukalam, Natpukalangal
Natpu
Posted by A at 11:54 AM 1 comments
Labels: natpu, natpu kavithai, natpu kavithaigal, natpu kavithaikal, Natpukalam
நட்பின் உலகம்
Tuesday, November 17, 2009தங்களை அன்புடன் வரவேற்கும் உங்கள் நட்பின் உலகம்
என்னைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை நீங்கள் என்னை உங்கள் உண்மையான நண்பனாக ஏற்று கொண்டால் நானும் உன்ன்மயனவனாக இருப்பேன்.
சந்தோஷத்தில் கைகுலுக்க மறந்தாலும் சோகத்தில் கண் துடைக்க
நிச்சயம் உன் அருகில் இருப்பேன், ஒரு நல்ல தோழனாக........
வெளிச்சம் வந்து வானம் விடிந்தாலும் !
மனதில் ஏனோ ஒரு வருத்தம் !
கனவுகள் யாவும் ஏன் கையில் இருந்தாளும்!
ஏன் எனக்கும் மட்டும் இந்த தடுமாற்றம்
வாழும் வாழ்கையில் ஒரு கேள்விகுறி !
பதில் தெரியாதா கேள்விகளில் !
மனம் தடுமாறும் நேரத்தில் !
இங்கே உன்னதனமான உன் நட்பு என்னும் பந்தத்தில்
நான் என்னை மறந்து கண்கள் மூடி கனவு காண !
என்ன வித்தை செய்தாய் நண்பனே !
நீஙகள் எனக்கு நண்பனாக கிடைக்க .......
```````````````````````````
¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥
தேவைகளுக்காக மாத்திரம் நட்பு என்றில்லாமல்,
நட்பும் தேவை என்று எண்ணினால் தான் நட்பும் வாழும்
Posted by lovely at 6:37 AM 0 comments
Labels: natpu, natpu kavithaigal, natpu kavithaikal









