Followers
Archives
Natpin kavithaigal
Monday, April 9, 2012Posted by Lovely at 1:08 AM 0 comments
Labels: natpu kavithai, natpu kavithaigal, natpu kavithaikal, Natpukalam, Natpukalangal
Nanbanin Kavithaigal
Tuesday, February 28, 2012Posted by Lovely at 12:11 AM 1 comments
Labels: Kavithaigal, Nanbanin Kavithaigal, natpu kavithai, natpu kavithaigal, natpu kavithaikal, Natpukalam, Natpukalangal
Kodupatharkku
Sunday, July 17, 2011தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய் !
மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே !
Posted by A at 9:54 AM 0 comments
Labels: Kodu, Kodupatharkku, natpu, natpu kavithaigal, natpu kavithaikal, Natpukalam, Natpukalangal
Natpu
Tuesday, June 22, 2010Posted by A at 11:54 AM 1 comments
Labels: natpu, natpu kavithai, natpu kavithaigal, natpu kavithaikal, Natpukalam
நட்பின் உலகம்
Tuesday, November 17, 2009தங்களை அன்புடன் வரவேற்கும் உங்கள் நட்பின் உலகம்
என்னைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை நீங்கள் என்னை உங்கள் உண்மையான நண்பனாக ஏற்று கொண்டால் நானும் உன்ன்மயனவனாக இருப்பேன்.
சந்தோஷத்தில் கைகுலுக்க மறந்தாலும் சோகத்தில் கண் துடைக்க
நிச்சயம் உன் அருகில் இருப்பேன், ஒரு நல்ல தோழனாக........
வெளிச்சம் வந்து வானம் விடிந்தாலும் !
மனதில் ஏனோ ஒரு வருத்தம் !
கனவுகள் யாவும் ஏன் கையில் இருந்தாளும்!
ஏன் எனக்கும் மட்டும் இந்த தடுமாற்றம்
வாழும் வாழ்கையில் ஒரு கேள்விகுறி !
பதில் தெரியாதா கேள்விகளில் !
மனம் தடுமாறும் நேரத்தில் !
இங்கே உன்னதனமான உன் நட்பு என்னும் பந்தத்தில்
நான் என்னை மறந்து கண்கள் மூடி கனவு காண !
என்ன வித்தை செய்தாய் நண்பனே !
நீஙகள் எனக்கு நண்பனாக கிடைக்க .......
```````````````````````````
¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥
தேவைகளுக்காக மாத்திரம் நட்பு என்றில்லாமல்,
நட்பும் தேவை என்று எண்ணினால் தான் நட்பும் வாழும்
Posted by lovely at 6:37 AM 0 comments
Labels: natpu, natpu kavithaigal, natpu kavithaikal
என் தோழனே!
Thursday, August 20, 2009சோகமெனில் உன்தோளில்
சாய்ந்து
அழுது தீர்த்துக்கொள்வேன்…
மகிழ்ச்சியெனில் உன்
விரல்கோர்த்து உயிர் மலர சிரித்துக்கொள்வேன்…
உன்னுடனிருக்கும்
ஒவ்வொருநிமிடங்களும்
தாய்மடியில்நிம்மதியாய்
உறங்கும்குழந்தையாய்
நானிருந்தேன்..
தங்கத்தில் வேலியொன்று
என் கழுத்தில் ஏறியதால்
உன்னைப் பிரிந்து இன்று
வெளியூர் செல்கிறேன்…
வழியனுப்ப வந்த
சொந்தங்களின் நடுவே
தோழி என்னை
பிரியவும்மனமில்லாமல்
வேறுவழியும் தெரியாமல்
தவிப்புடன் கன்னம்நனைக்கும்
கண்ணீரைமறைத்தபடியே
மெளனித்துகையசைக்கிறாய் நீ..
உன்னைவிட்டு
நகரத்துவங்குகிறது
இந்த இரயிலும்
என்வாழ்க்கையும்…
Posted by lovely at 10:56 AM 0 comments
Labels: anbu, friend, friendship, love, natpu, natpu kavithai, natpu kavithaikal
எங்கே என் காதலி
Tuesday, August 18, 2009அம்மா வயிற்றில் சுமந்தாள்
உன் கவிதைகளில்
நிறைந்திருக்கும்
அந்தக் காதலி யாரடா? என்ற
தோழி உன் கேள்விகளுக்கு
பதில் சொல்வதற்காகவே
விரைவாகத் தேடுகிறேன்
எங்கோ மறைந்திருக்கும்
என் காதலியை!
Posted by lovely at 10:19 AM 0 comments
Labels: kathali, natpu, natpu kavithai, natpu kavithaikal, எங்கே என் காதலி, காதலி
நட்பு
உன்னை உணரவைப்பதும் நட்பு
உன்னை உயர்த்துவதும் நட்பு
நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு
தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு
குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு
உன் நண்பர்களைப் புரிந்துகொள்,
நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள்,
துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம்,
நட்பு மூலமாக...
Posted by lovely at 10:18 AM 0 comments
Labels: friend, friendship, natpu, natpu kavithai, natpu kavithaikal








